"ரசாயனத்தால் பழுக்கவைக்கப்பட்ட தர்பூசணி சாப்பிட்டு பாதிக்கப்பட்டேன்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 3476

ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட ஒரு தர்பூசணியை சாப்பிட்டதால் 3 நாட்கள் கடுமையான வயிற்றுப்போக்கு, வயிற்று வலி உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளானதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

உணவு பாதுகாப்பு துறையின் இணையதளம் மற்றும் குறை தீர்ப்பு கைபேசி செயலியை  ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் தொடங்கி வைத்த பின் அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments